மன்னிப்பு கோரினார்

img

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி

சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மெஸ்ஸி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.